கரைச்சி பிரதேச சபையின் உதயநகர் வட்டார உறுப்பினராக அருளானந்தம் யேசுராஜன் பதவியேற்றார்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/IMG-c62b0a4d532792a6de03bd5829b6f6e6-V-211x300.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/IMG-30f9ff8334ff49c9f9ab8e8eb1cba572-V-142x300.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/IMG-c62b0a4d532792a6de03bd5829b6f6e6-V-211x300.jpg)
கிளிநொச்சி உதயநகர் வட்டாரத்தில் தமிழரசு கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட வட்டார உறுப்பினர் முருகேசு சிவஞானசுந்தரமூர்த்தி விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக அருளானந்தம் யேசுராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/IMG-9a8f17912915708a7d3b45c0137070f4-V-225x300.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/IMG-612638fbc826d8783f5848e4f6457525-V-142x300.jpg)
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 17.06.2021 அன்று வெளியிடப்பட்டது.
தொடர்ந்து கடந்த 11ம் திகதி முதல் இவர் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.