தெற்கு தொண்டைமானாறு அம்பிகை முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா

வடமராட்சி கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு அம்பிகை முன்பள்ளியின் வருடாந்த(2023) பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இன்று 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை இனிதே நடைபெற்றது. முன்பள்ளி நிலைய தலைவர் த.இராகினி தலைமையில் முன்பள்ளி மண்டபத்தில் காலை 10.00 ஆரம்பமான நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்கள்,கிராமமட்ட தலைவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து... Read more »

கில்மிசாவிற்க்கு அவரது தாயாரது பிறந்த ஊரில் அமோக வரவேற்ப்பு.

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு இளங்கே சனசமூக நிலையத்தினரால் கில்மிசாவின் தாயாரது  பிறந்த இடமான அல்வாய் வடக்கில் இடம் பெற்றது. அல்வாய் வடக்கு இளங்கோ சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் விழா ஏற்பாட்டு குழு தலைவர், ஓய்வு பெற்று யாழ் கல்வி வலைய உதவி கல்வி... Read more »

இன்றைய இராசி பலன் 18.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 மாசி: 6. 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 18- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »

பொலிஸ் அதிகாரத்தை பறிக்கும் முயற்சிகளை ஈ.பி.டி.பி. எதிர்க்கும் – அமைச்சர் டக்ளஸ் 

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக அதிகாரங்களையும் பெற்றுகொள்ளும் வகையில் ஈ.பி.டி.பி.... Read more »

மூன்றுவருடங்கள் சிறப்பான சேவையாற்றிய வைத்தியருக்கு அம்பனில் கெளரவம்

வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேசவைத்தியசாலையின் வைத்தியர் Dr.கலாநிதி சந்திரன் மனோன்மணி அவர்களின் பிரிவுஉபசார விழாவும்,புதிய வைத்தியரை வரவேற்கும் நிகழ்வும்,மற்றும் இடமாற்றமாகி சென்ற ஊழியர் நலன்புரி சங்க ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம்17.02.2024 அம்பன் வைத்தியசாலையில் இடம்பெற்றது. மதியம் 12.00 ஆரம்பமான குறித்த நிகழ்வில்... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் துரித கணிதம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு

முல்லைத்தீவு விஸ்வநாதர்   ஆரம்பப் பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் துரித கணிதம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு  பாடசாலை மண்டபத்தில்  நடைபெற்றது. இன்நிகழ்வில்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,    கோட்டக்கல்வி பணிப்பாளர் சி. பாஸ்கரன்,... Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதுடன் குறித்த மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 300க்கும்... Read more »

இதயம் தொட்ட தீர்ப்பு! நீதிபதி காட்டிய தாய்மை!

2 குழந்தைகளை விட்டு விட்டு தாய் இறந்து விடுகிறார். 6 மாதங்களில் தந்தை 2வது திருமணம் செய்து கொள்கிறார், குழந்தைகள் தாய்வழி தாத்தாவின் பராமரிப்பில் வளர்கின்றனர்.. தாத்தா குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக தந்தையிடம் பணம் கேட்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். நீதிமன்றம் பையனை... Read more »

மான்செஸ்டர் சிற்றி அபுதாபி கப் சர்வதேச அக்கடமி தொடர்…! கிளிநொச்சி மண்ணில் இருந்து முதல் வீரர்.

இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற மான்செஸ்டர் சிற்றி கழகத்தின் அக்கடமியினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப் படுகின்ற சர்வதேச உதைபந்தாட்ட அக்கடமி அணிகளுக்கிடையிலான இளையோருக்கான உதைபந்தாட்ட தொடரில் இலங்கையின் தேசிய அக்கடமியான றினொன் அக்கட்மி கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதுடன் இவ் அக்கடமியின் 12 வயது பிரிவு அணியில்... Read more »

திருகோணமலை துறைமுகத்தை வளைத்து போட இந்தியா மாஸ்டர் பிளான்

திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் உள்ளிட்ட குழுவினர் ஆராய்துள்ளனர்.. இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு... Read more »