சவேந்திர சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு உயர் மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வருகை!

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு உயர் மட்ட குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்தனர். இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம்... Read more »

கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்

இலங்கை கல்வி அமைச்சரின் கலாநிதிப் பட்டத்தை நீக்கி வடமாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரேஸ் கடிதம் ஒன்றை எழுதிய சம்பவம் கல்வித் திணைக்களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜயந்தவின் கலாநிதி பட்டத்தை நீக்கி திரு சுசில் பிறேமஜயந்த... Read more »

யாழ். நல்லூரில் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த வாகனம்..!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்று (07) காலை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை... Read more »

கட்டைக்காடு கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக தெரிவு

கட்டைக்காடு சென்மேரிஸ் கிராம அபிவிருத்தி சங்க வருடாந்த பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாக தெரிவும் இன்று 06.03.2024 இடம்பெற்றது. முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 10.00 கிராம அலுவலர் காரியாலயத்தில் ஆரம்பமான பொதுக்கூட்டத்தில் மருதங்கேணி கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்,கட்டைக்காடு பங்குத்தந்தை,ஆகியோர் கலந்து கொண்டனர்.... Read more »

சாந்தனை நிரபராதி என ஒப்புக்கொண்ட நீதிபதி: இந்தியா மீது குற்றச்சாட்டும் புகழேந்தி…!

 ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் சாந்தன் தரப்பினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நீதிபதிகளில் ஒருவர் தீர்ப்பு வழங்கிய போதும் அது நிராகரிக்கப்பட்டதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்த சாந்தனின் இறுதி ஊர்வலத்தின் போது ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உயிர்நீத்த... Read more »

இன்று இந்திய தூதரகம் முன்பு இடம்பெற இருந்த ஆர்ப்பாட்டம் நாளைய தினத்திற்கு மாற்றம்

கடந்த 29.02.2024 அன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணைய கூட்டத்தின் தீர்மானத்தின் படி இன்று 04.03.2024 இந்திய தூதரகத்திற்கு முன் அண்மையில் இந்திய ராமேஸ்வர விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமறிட் அவர்கள் இலங்கை மக்களை கீழ்த்தரமாக பேசியதற்காக கண்டனம் தெரிவிக்கும் முகமாக... Read more »

நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்  போட்டி… !

நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்  போட்டி கல்லூரி அதிபர் G. கிருஷ்ணகுமார் தலைமையில் நேற்று (02) பிற்பகல் 1:30 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக பிரதமிருந்தினர்கள் சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை. மலர் மாலை அணிவிக்கப்பட்டு ... Read more »

13 வயதேயான சாதனை நாயகன் ஹரிகரன் தன்வந்த் .

பாக்கு நீரிணையினை நீந்தி கடந்து சாதனை படைத்தார் 13 வயதேயான சாதனை நாயகன் ஹரிகரன் தன்வந்த் . மனம் நிறைந்த வாழ்த்துகள் தன்வந்த். Read more »

கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து... Read more »

அமைச்சுப் பதவியை துறக்க தயார்-டக்ளஸ் அதிரடி அறிவிப்பு

மீனவர் பிரச்சனை குறித்து இந்திய தரப்பிலிருந்து  இலங்கை அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமாயின்  எனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து விட்டு மீனவ மக்களுடன் இணைந்து கடலில் போராடுவேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்  இன்றைய தினம்(27)  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து... Read more »