இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன்! 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் நலன்களுக்காக செயற்பட்டுவருகின்ற குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன், அண்மைக்காலமாக இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் அழைக்கப்பட்டு விசாரணை என்கின்ற போர்வையில் அச்சுறுத்தப்பட்டு வந்துள்ளார். இறுதியாக, ஏப்ரல் 30-2022 அன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு சுமார்... Read more »

மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின்  தலைவரிடம் எட்டு மணிநேர விசாரணை -ஏற்பாட்டுக் குழு கண்டணம்.

சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பரசன் நேற்றைய தினம் பயங்கரவாத முறியடிப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரால் (Counter terrorism investigation division) மாவீரர் நாள் தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று கொழும்பில்  அழைக்கப்பட்டிருந்தார். இதன் பிரகாரம் காலை 8.30தொடக்கம் மாலை 5.30வரை... Read more »