மாணவன் ஒருவனின் தாக்குதலுக்கு இலக்காகி இன்னொரு மாணவன் காயம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவனின் உறவினர்கள் பாடசாலைக்கு சென்று, பாடசாலையின் முன்னால் தகராறு செய்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில்... Read more »

கோலாகலமாக இடம் பெற்ற பிரதேச பண்பாட்டு பெருவிழா….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக 2023 ம் ஆண்டுக்கான  பண்பாட்டு பெருவிழா மிக மிக  சிறப்பாக இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி தலைமையிடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக ஊர்திகள் முன்னே பவனிவர காவடி , நடனம், உட்பட்ட... Read more »

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு…!

யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு ரக்ஸி மீற்றர் பூட்டி அதனுடைய ஒழுங்கமைப்புகள் சரியாக அமைப்பதற்கான முக்கியமான ஒரு கலந்துரையாடல் இன்றைய தினம் 06.07.2023 நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் இதற்கு முன்னரும் இரண்டு மூன்று தடவைகள் நடைபெற்றுள்ளது. இன்று... Read more »