மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும் – சபா குகதாஸ்  

2023 ஆண்டில் மூன்று தடவையாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் பெறும் மக்களை பாரிய அளவில் பாதிக்கும் காரணம் மின் கட்டண உயர்வு வெறுமனே வீட்டுப் பாவனை மின்சார கட்டணத்துடன் முடிவதில்லை மின்சாரத்தை வலுவாக கொண்டு இயங்கும் தொழில்... Read more »

மது போதையில் வந்த இருவர் வட்டுக்கோட்டை மின்சார நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

மதுபோதையில், வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு வருகை தந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது இன்றையதினம்  06.07.2023 மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை பகுதியில் இருந்து மது போதையில் வந்த இருவர், தமது வீட்டிற்கு சிவப்பு... Read more »

மின்சாரசபை ஊழியரின் கையை வெட்டி எடுத்துச் சென்ற நபர்! பொலிஸார் தீவிர விசாரணை… |

மின்சாரசபை ஊழியர் ஒருவரின் கையை வெட்டிய நபர் ஒருவர் துண்டிக்கப்பட்ட கையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் மொரட்டுவ – கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.  இதனையடுத்து பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட நபரை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக... Read more »

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில்  கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு..!

கிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் 4000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் உள்ள அனைவரது மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது என கிளிநொச்சி முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில்   தங்களது மின் கட்டணம் 4000 ரூபாவுக்கு... Read more »