வடமராட்சி மீனவர்கள் போராட்டம் வேறு வடிவில் இடம் பெற்றது…!

https://collect.wetransfer.com/board/sr3yuvp6e6ksj4qy520220204082626/latest https://collect.wetransfer.com/board/s143uxzs4jshznyab20220204071406/latest https://collect.wetransfer.com/board/s5ftvmfq9mwf2fisc20220204065055/latest எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த கோரி சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் நடாத்திய போராட்டம் இன்று வடமராட்சி கிழக்கு வத்திராயனில் கடலிற்க்கு சென்று மரணமடைந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பமானது. இறந்த இரண்டு மீனவர்களுக்காகவும் பொது ஈகை சுடர்... Read more »

வடமராட்சி மீனவர்கள் போராட்டத்திற்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு…..!

கடந்த 30/01/2022 ம் திகதி முதல் பருத்தித்துறை சுப்பர் மடத்திலிருந்து தொண்டமனாறு வரை வீதியை மறித்து எல்லை தாண்டும் மீனவர்களை தடை விதிக்க வேண்டும் என எழுத்து மூலமான ஆவணத்தை கோரி நடாத்தப்படுகின்ற போராட்டத்திற்கு பருத்தித்துறை கௌரவ நீதவான்  நீதிமன்றம்  தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.... Read more »

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட போராட்டம் நிறைவு, சூப்பர் மடம் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது…!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வடமராட்சியின் சில மீனவர்கள் சங்க மீனவர்கள்  பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு காலை 7:00 மணிமுதல்  மேற்கொண்ட போராட்டம் பிற்பகல் 2:00 மணியுடன் நிறைவுற்றது. அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு... Read more »