குடும்ப தகராறில் மனைவி உயிரிழப்பு! மனைவியை தீவைத்து கொழுத்திய சந்தேகத்தில் கணவன் கைது, யாழ்.பருத்தித்துறையில் சம்பவம்.. |

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை – திக்கம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பரமநாதன் சசிகலா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 13ம் திகதி... Read more »

யாழ்.பருத்தித்துறையில் சிறுமி மீது பலாத்காரம்! பேருந்து நிலையத்தில் தனியே நின்ற சிறுமியிடம் நடந்த விசாரணையில் அம்பலம், இருவர் கைது.. |

வீடொன்றுக்கு அழைத்துச் சென்று 15 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ்... Read more »