யாழில் கத்திக்குத்து தாக்குதல்!கணவன், மனைவி வைத்தியசாலையில் அனுமதி

யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இதன்போது இருவரும் வெட்டு காயங்களுக்கு உள்ளான... Read more »

யாழில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாயம்.

யாழ்.பொன்னாலை பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் வயது-57, பகிரதன் வயது 41 ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு... Read more »