வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் இசை திறமையை வெளிக்கொண்டுவரும் முகமாக முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது. சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் மங்கையர்க்கரசி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் குறித்த இசை... Read more »

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழிற்சந்தை நிகழ்வுஇ

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான  தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழிற்சந்தை நிகழ்வு நேற்று(23-12-2021) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மனித வலு  மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில ஏற்பாடு செய்யப்பட்ட... Read more »