யுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம் 

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான தமிழர் அரசியலில் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே தமிழ் இனத்தின் பண்பாடு குறித்தும் கலை, இலக்கியங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதற்கெனக் கலை பண்பாட்டுக் கழகம் என்று தனியான ஒரு அலகே உருவாக்கப்பட்டது. 18-07-2023-SPEEECH. UNICODE போராளிகளிடம் மாத்திரமல்லாமல் தமிழ்ப்... Read more »

பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்!

தொடர்ச்சியாக, சவால்களையும் இடர்களையும் சந்திக்கும் நிலையில், பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே, தமிழ் மக்கள், தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஆர.வீ.சசிகரனின் படைப்பில் உருவான, உனக்கும் உதிரம்தானே குறும்பட... Read more »