நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்தக் கதியெனில் தமிழ் மக்களின் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்! இரா.சாணக்கியன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் மிகவும் வன்மையாகக் கண்டித்தார். சாணக்கியன் எம்.பி. சபையில் இன்று உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:- நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கைது... Read more »

மணல் கள்வர்களால் நாடாளுமன்ற உறுப்பினருக்கே கொலை அச்சுறுத்தல்..!

மணல் கள்வர்கள் தொடர்பாக முறைப்பாடு வழங்கியமைக்காக பிரதேசசபை உறுப்பினரின் வீடு மற்றும் வர்த்தக நிலையம் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பார்க்க சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும்... Read more »