திருகோணமலை தாக்குதல் சம்பவம் – முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் கண்டனம்!

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை பொலீசார் வேடிக்கை பார்க்க சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ் வாகன அணியோடு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம் என  யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான... Read more »

கஜேந்திரன் எம்.பி.மீதான தாக்குதலுக்கு சரவணபவன் கண்டனம்…!

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தத் தாக்குதல்கள் அரசாங்கத்தினது ஏற்பாட்டிலேயே நடைபெற்றன என்பதையும், பொது அமைதியைக் குலைக்கின்றது என்பதைக்காட்டி நினைவேந்தல்களைத் தடுப்பதற்கான அவர்களின் ஏற்பாடு இது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக்... Read more »

திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார்: தர்மலிங்கம் சுரேஸ்.

திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார். பாரத தேசம் அவருடைய உயிர் பறிபோவதற்கு காரணமாக இருந்தது. இன்னும் பாரத தேசம் இலங்கை தீவிலிருக்கின்ற தமிழர்களின் கோரிக்கையை மதிக்காமலுள்ளது.”என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். திலீபனின் உருவப்படம் தாங்கிய... Read more »

நல்லூரானின் தேர்த் திருவிழாவில் தியாகி திலீபன் நினைவிடத்தில் தாகசாந்தி….!

தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு நல்லைக்கந்தனை நாடிவந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தாகம் தணிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினரால் கடந்த இரண்டு... Read more »