மயிலத்தமடு போராட்டப் பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டர் – அப் பகுதியில் பதற்றம்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அப்பகுதியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை... Read more »

எங்கள் மீது, சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் …! முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்.(video)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது வருகைக்கு எதிராக, ஜனநாயக ரீதியில் போராடிய செயற்பாட்டாளர்களான எங்கள் மீது, சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார். குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு எடுத்துக்... Read more »

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மூன்றாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்…!

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மூன்றாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பம் ஏற்று ஆரம்புக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பல்வேறு தடைகளையும்  தாண்டி விகாரைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தையிட்டயில் விகாரை தனியார் காணிகளில் சட்டவிரோதமாக  கட்டப்பட்டுக் கொண்டிருந்த போதே... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரணில் அரசு தொடர்பாக தெரிவித்த கருத்து…! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று  ஊடகங்களுக்கு  தெரிவித்த கருத்து.   Read more »

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியீடு!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் (17/02/2023) யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழ் நாச்சிமார் கோவில் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கட்சியின் இளைஞர் அணி... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக எம்.பி. இரா சாணக்கியன் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் த. சுரேஷ சாட்டை அடி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி என்ன அரசியல் இலக்கு என தெரியாமல் மக்கள் மத்தியிலே அரசியல் செய்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்ததை வன்மையாக கண்டிப்பதோடு 2015 க்கு முதல் சுதந்திர கட்சியுடன் இருந்து ஒட்டி உறவாடிவிட்டு 2019 மூலம் நீங்கள்... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வடமராட்சி கிழக்கு நிர்வாகிகள்  வெளியேறினரா….?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வடமராட்சி கிழக்கு நிர்வாகிகள்  வெளியேறியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. கடந்த மே 17 அன்று  முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தியுடன் சென்ற வடமராட்சி திழக்கு செயற்பாட்டாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில்  ஏற்பட்ட முரண்பாடு... Read more »

மாமனிதர் சிவராமின் 17 வது ஆண்டு நினைவஞ்சலி  முன்னணியின் யாழ் அலுவலத்தில் நடைபெற்றது! –

ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி  இன்று (29) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு.இளங்கோ தலைமையில் நடைபெற்றது . நினைவேந்தல் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். Read more »