அடிப்படைவாத சிவில் அமைப்பு என குறிப்பிடப்பட்ட சிவில் அமைப்பு….!

அடிப்படைவாத சிவில் அமைப்பு என தமிழ் பேரவை அமைப்புக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலையில் சட்ட விரோத விகாரை அமைப்பதற்க்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் அதற்க்கு பொலீசாரால் தடை விதிக்குமாறு திருகோணமலை நீதி மன்றை கோரியிருந்தனர் அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட உத்தரவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள தடை உத்தரவு

இலங்கைக்கு மேலும் பல வகையான பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »