சர்வதேச நீதிப் பொறிமுறையினூடாகவே தீர்வினை பெற முடியும்:நாகேந்திரன் ஆசா –

திருகோணமலையில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத்தினரால் செய்தியாளர் சந்திப்பொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஓஎம்பி அலுவலகத்தினை தாம் முற்றுமுழுதாக எதிர்ப்பதாகவும் தமது எதிர்ப்பை மீறியும், குறித்த அலுவலகம் நிறுவப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் வெறும் கண்துடைப்பாக உள்ளதாக காணாமல் ஆக்கப் பட்டவர்களது சங்கத்தின்... Read more »