சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிழக்கு மாகாணத்திற்கான ஆன்மீக, கல்விச் செயற்றிட்ட உதவிகள்…!

வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை – மூதூர் / புவனேஸ்வரி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் மெல்லக்கற்கும் மாணவர்களின் விசேட கற்றல் வகுப்புக்களுக்காக ஆசிரியர் சம்பளமாக மாதாந்தம் 15000 ரூபாவும் , முன்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு மாதாந்தம் 30000 ரூபாவும் வழங்குவதாக தீர்மானிக்கப்... Read more »

முல்லைத்தீவு தேறாங்கண்டல் மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி……!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பிரதேச செயலாளர்  நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட  தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு  225000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப்பொருட்களும், 75000 ரூபா நிதியும் நேற்று  வழங்கப்பட்டுள்ளன. தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள ஶ்ரீ அதிசய... Read more »

யாழ்.சந்நிதியான் ஆச்சிரமம் முடக்கப்பட்டது.. |

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அதிகளவான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கிய குற்றச்சாட்டில் சந்நிதியான் ஆசிரமம் முடக்கப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் இவ்வாறு நேற்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க... Read more »