செம்மலை – ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் நி்தி உதவி –

முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய கட்டிட பணிக்காக முதல் கட்டமாக 75000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் நேற்று செவ்வாய் கிழமை  வழங்கப்பட்டது. இவ் உதவித்திட்டத்தை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  ஆச்சிரம... Read more »

திருமலை மூதூர் – ஶ்ரீ/கதிரேசர் வித்தியாலய மாணவர்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால்  மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை  ஊக்குவிப்பதற்க்காக ரூபா 250000/- பெறுமதியான  கற்றல் உபகரணங்கள் திருகோணமலை –  மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட   பெரியவெளி தி/மூ/ஶ்ரீ/ கதிரேசர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 174 மாணவர்களுக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான... Read more »