செம்மலை – ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் நி்தி உதவி –

முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய கட்டிட பணிக்காக முதல் கட்டமாக 75000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் நேற்று செவ்வாய் கிழமை  வழங்கப்பட்டது.

இவ் உதவித்திட்டத்தை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  ஆச்சிரம தொண்டர்களுடன் சென்று நேரடியாகச்  வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: admin