யாழ்.கொடிகாமம் – மிருசுவில் விபத்தில் சிக்கிய தந்தையும் இரு பிள்ளைகளும்..! ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்… |

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  பாதுகாப்பற்ற புகைரத கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது.  விபத்தில் சிக்கிய பட்டா வாகனத்தில் பயணித்த தந்தையும், இரு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில்... Read more »

புகையிரதம் வடி ரக வாகனம் விபத்து ஒருவர் பலி…..!

(கொடிகாமம் நிருபர்) யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் வட்டா வடி ரக வாகனம் மோதி சற்றுமுன்னர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்தில் தவசிகுளம் கொடிகாமம் தவசிகுளம்  பகுதியை சேர்ந்த 32 வயதுடைய  சூசைநாதன் பிரதீபன் என்பவரே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில்... Read more »