கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் வீட்டுத்தோட்ட உபகரணங்கள் வழங்கல்..!

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சிறந்த முறையில் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபடும் தெரிவு செய்யப்பட்ட பெண் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் தேவ மகிமை உதவிடும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தில் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஆர்வமுடன்... Read more »

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

ல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தில் தந்தையை இழந்த 33 மாணவர்களுக்கு தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள்... Read more »