ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் இராணுவம், பொலிஸார் முன்பாக வாள்வெட்டு குழு தாக்குதல்! ஒருவர் படுகாயம், யாழ்.மருதனார் மடத்தில் பதற்றம்.. |

யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இன்று இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் யாழ்.குருநகரில் வாள்வெட்டு குழ துரத்தி துரத்தி வாள்வெட்டு! 3 பேர் படுகாயம்.. |

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்.குருநகர் பகுதியில் வாள்வெட்டு குழு மோட்டார் சைக்கிளில் துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் 3 பேர் படுகாயமைடந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் இன்று மாலை குருநகர் கடற்கரை வீதியில்... Read more »