யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு!

அன்னலிங்கம் அன்னராசா முன்னாள் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூ.ச. சமாசங்களின் சம்மேளன தலைவர் மன்னார் விடத்தல் தீவு கடற்பகுதியில் செயற்பட்டுவரும் இறால் பண்ணையில் இருந்து கழிவுநீர் கடலிலே கலக்கப்பட்டதால் கடல் மீன்கள் உயிரிழந்த விடயம் தொடர்பில்… பூநகரியில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு காணி அனுமதிப்பத்திரம்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது ஊடக சந்திப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க செயலாளர் கலாரஞ்சினி கருத்து தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கு தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி ஒன்று நீர் குழாய்... Read more »

துபாயில் உயிரிழந்த யாழ். இளைஞனின் தாயாரது ஊடக சந்திப்பு!(video)

மகனின் சடலத்தை கொண்டு வருவதற்கு 14 இலட்சம் ரூபா தேவை என்றும், அவரது சடலத்தை நாளை மறுதினம் தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை. Read more »

என்.வி.சுப்பிரமணியத்தின் ஊடக சந்திப்பு

நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன், சர்வாதிகார போக்கே காணப்படுவதாகவும் அகில இலங்கை தொழிலாளர் சம்மேளன கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.... Read more »

என்.வி.சுப்பிரமணியம் ஊடக சந்திப்பு…!

இன்று நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அடிக்கடி விலைவாசிகள் அதிகரிப்பது வழமையாகி விட்டது. இந்நிலையில் விலைவாசியை அதிகரிக்கும் போது அரசாங்கம் 100, 200 ரூபாவால் அதிகரிக்கின்றார்கள். அந்த விலைவாசியை குறைக்கும் போது விலை அதிகரிப்பு செய்த தொகையிலிருந்து பத்து வீதத்தால் குறைக்கின்றார்கள்... Read more »