தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்துக்கு இடமளிக்கக்கூடாது – உதய கம்மன்பில எம்.பி

தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் இடமளிக்கக்கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலான நிலவரம் தொடர்பில் கேட்டறிந்துகொள்வதற்காக சுதந்திர மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று சென்றனர். சுதந்திர மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளான ஜீ.எல்.பீரிஸ், டலஸ்... Read more »