மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடு: முதல் ஆட்சேபனையை முன்வைக்க தயாராகும் இலங்கை மின்சார சபை!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்ததாகக் கூறி ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை நிராகரிக்குமாறு கோரி ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​இலங்கை மின்சார சபை சார்பில்... Read more »

இலங்கை மின்சார சபையின் புதிய வரி..! வெளியான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. அண்மையில் மின்சார... Read more »