ஊர்காவற்றுறை எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் மருத்துவர்கள் அவமதிப்பு, உரிய நடவடிக்கை இல்லையேல் பணி புறக்கணிப்பு……! மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

ஊர்காவற்றுறை எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் மருத்துவர்கள் தொடர்ந்தும் அவமதிக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த 30/07/2022  அன்று ஊர்க்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் பிரதேச செயலாளரூடாக விசேட அனுமதியை பெற்று... Read more »

அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றிய தலைவருக்கு கொரோனா!

அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவரும் களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்திய நிபுணர் ருக்‌ஷான் பெல்லன கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார். தற்போது அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அண்மையில் அவர் சுகவீனமுற்றதை அடுத்து மேற்கொண்ட பரிசோதனை மூலம் கொரோனா... Read more »