சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யாத கடற்படை-தற்கொலைதான் இனி முடிவென மீனவர்கள் தெரிவிப்பு…!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யாது தொடர்ந்தும் அவர்களை கடற்படை ஊக்குவிப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஐம்பது படகுகளுக்கும் மேல் நேற்று முன்தினம் 15.07.2024 சட்டவிரோத மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற படகுகள் பல்லாயிரக்கணக்கான மீன்களுடன் கரைக்கு வந்த போதும் கடற்படையினர் அவர்களை கைது... Read more »

வடமராட்சி கிழக்கு மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம் பெறும் சட்டவிரோத  கடற்றொழில்களை  உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரியே குறித்த போராட்டம் இன்று காலை 9:00 மணியளவில் வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலகம்  முன்பாக அமைதியான முறையில் இடம் பெற்றது.  வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட 19 கடற்றொழிலாளர் கூட்டுறவு... Read more »