இலங்கையில் நடந்த சோகம் – வெந்நீரில் தவறி விழுந்து வெளிநாட்டவர் பலி

வெலிப்பன்ன பிரதேசத்தில் வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த ஜே. ராஜ்பாய் என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த நபர் மீகம... Read more »

ஜேர்மனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, நாடு திரும்பினார்

தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முன்னெடுப்பான ‘பேர்லின் குளோபல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பினார். சர்வதேச நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் இந்த மாநாடு செப்டெம்பர் 28... Read more »

ஏற்கனவே ஜனநாயகமும் சட்ட ஆட்சியும் பக்கசார்பாக இருந்து வரும் அரசியல் சூழலில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிக்கு நேர்ந்துள்ள கதி ஆச்சரியம் தரும் ஒன்றல்ல….! சி.க.செந்தில்வேல்

இலங்கையில் ஏற்கனவே ஜனநாயகமும் சட்ட ஆட்சியும் பக்கசார்பாக இருந்து வரும் அரசியல் சூழலில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிக்கு நேர்ந்துள்ள கதி ஆச்சரியம் தரும் ஒன்றல்ல என புதிய ஜனநாயக மார்க்சிஸ லெனினிஸ கட்சி தெரவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அச்சுறுத்தல் மற்றும் நிர்ப்பந்தம் காரணமாக... Read more »

தமிழர் பகுதியில் பற்றி எரியும் வைத்தியசாலை

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01.10.2023) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு... Read more »

நீதிபதி சரவணராஜாவை, தான் அச்சுறுத்தவில்லை- சரத் வீரசேகர

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை தான் அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை... Read more »

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கரிசனை

நீதிபதி ரி.சரவணராஜா விடயத்தில் முழுமையான உண்மைகள் கண்டறியப்பட வேண்டியுள்ள நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை நேரில் சந்திக்கவுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன அறிவித்துள்ளார். அத்துடன், சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரத்னம் குறித்த விடயம்... Read more »