குடத்தனை கிழக்கு சுடலைக்குள் சீருடையுடன் மணல் அகழ்வு..!

குடத்தனை கிழக்கு சுடலைக்குள்  சீருடையுடன் மணல் அகழ்வு தொடர்சியாக இடம் பெறுவதாக பருத்தித்துறை பொலீசாருக்கு இளைஞர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மணல் மண் ஏற்றிய ரிப்பர் ரக் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் ரிப்பர்... Read more »

நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி…..!

நாகர்கோவிலில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக நாகர்கோவில்  மகாவித்தியாலயம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 10:30 மணியளவில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் முன்னணியின் மகளிர்... Read more »

கோர விபத்தில் ஸ்தலத்தில் பலியான பாடசாலை மாணவன்

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இப்பலோகம, மஹஇலுப்பள்ளம பகுதியில் காரும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிரவ... Read more »

நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் முன்னாள் மாநகர முதல்வர் ஆனோல்ட்..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தெரிய வருகின்றது. இலங்கைத்... Read more »

ஐ.ம.ச. செயற்குழுக் கூட்டம்: ஜனாதிபதித் தேர்தலில் சஜித்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிட வேண்டுமென கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. கூட்டணியை கட்டியெழுப்ப தாம் செயற்படுவதாகவும், இதற்குத் தேவையான உள்ளக மற்றும் வெளியக... Read more »

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது!

யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இமானுவேல்ட் ஆனோல்ட் சற்று முன்யாழ்ப்பாண பொலிசாரால் கைது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே பொலிஸாரால்... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி வரணியிலிருந்து ஆரம்பம்…! (video)

முள்ளிவாய்க்கல் நினைவு வாகன ஊர்தி இன்று காலை 9:30 மணியளவில் வரணி சந்தி பகுதியில் இருந்து சுட்ர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அங்கிருந்து கொடிகாமம் பரந்தன் ஊடக முள்ளிவாயக்கால் வரை செல்லவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். Read more »

தமிழ் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு பருத்தித் துறை முனை கடற்கரை பகுதியில் இடம்பெற்றது….!

தமிழ் இனப்படுகொலை வாரத்தின்  ஐந்தாம் நாள் நிகழ்வு நேற்றைய தினம் மாலை 6:00 மணியளவில் பருத்தித் துறை முனை கடற்கரை பகுதியில் இடம்பெற்றது. முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக இனப் படுகொலை செய்யப்பட்ட... Read more »