கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த பாரவூர்தி! 15 பேர் படுகாயம், 5 போின் நிலை கவலைக்கிடம்… |

நுவரெலியா – லபுக்கல பகுதியில் மரக்கறி ஏற்றிச் சென்ற பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று இடம்பெற்றிருக்கின்றது.  நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில்... Read more »

தேன் என கூறி சீனி பாணி வியாபாரம்! 41 லீற்றர் சீனி பாணியுடன் மோசடி வியாபாரி சிக்கினார்… |

தேன் என கூறி சீனி பாணி காய்ச்சி விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் சுகாதார பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.  குறித்த சம்பவம் வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றிருப்பதாக வவுனியா சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர். தேன் என சீனிப்பாணியை நபரொருவர் விற்பனை செய்வதாக வவுனியா... Read more »

வேப்பம் மரத்தின் கிளைகளை வெட்டியபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இளைஞன் 18 வயதான இளைஞன் பலி!

யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று (05) மாலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுவன்... Read more »

கையில் குழந்தையுடன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற கர்ப்பவதி பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!

கையில் குழந்தையுடன் கடை ஒன்றுக்குள் பொருட்களை வாங்க சென்றிருந்த கர்ப்பவதி பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் மத்தேகொட – குடமாதுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.  குறித்த சம்பவம் கடையிலிருந்த சீ.சி.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் குழந்தையை கையில் வைத்திருந்தபோது முகமூடி அணிந்த... Read more »