எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படங்களுக்கான உரிமை கோரும் வழக்கு…..!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படங்களுக்கான உரிமை கோரும் வழக்கு நேற்று யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிபதி J.கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கடந்த ஜனவரி மாதம் 8 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கில் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகி சாட்சியம்... Read more »