வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான பட்டா! ஒருவர் பலி,

மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா வாகனம் வேக  கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் சாரதியின் ஆசனத்திற்கு அருகில் இருந்து பயணித்தவர் உயிரிழந்த நிலையில் சாரதி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று காலை இசைமாலை தாழ்வு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாரதி மயக்க நிலையில்... Read more »

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலமையகம் மின் துண்டிப்பு. துணிச்சலான மின்சார சபைக்கு மக்கள் பாராட்டு….!

ஈ.பி.டி.பி கட்சியின் தலைமமை அலுவலகமான ஸ்ரீதர் தியேட்டரின் மின் இணைப்பு இலங்கை மின்சார சபையால் நேற்று மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல இலட்சம் ரூபா செலுத்தாத நிலையிலேயே குறித்ய கட்சியின் தலமையக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல வருடங்களாக  செலுத்தாத நிலையிலேயே இத்... Read more »

துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்தோரை முகாமிற்க்கு அழைத்து மிரட்டிய இராணுவம்.,அஞ்சாது தொடர்ந்தும் சிரமதானம் செய்த மக்கள்.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி மேற்கொண்டிருந்தவர்களை இராணுவ முகாமிற்கு அழைத்து இராணுவ அதிகாரி மிரட்டிய நிலையில், எங்கள் உறவுகளை அஞ்சலிப்பதை தடுக்க முடியாது. என பதிலளித்த பொதுமக்கள் மீண்டும் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் முள்ளியவளை மாவீரர்... Read more »