வடமராட்சி மந்திகை குரும்பைகட்டி சனசமூக நிலையத்தின் 77 வது ஆண்டுவிழா சிறப்பாக இடம் பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் அதன் தலைவர் தில்லைநாதன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதன் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு சிறார்களின் பாண்ட் வாத்திய இசையுடன்... Read more »
நீதிக்கும் சமாதானத்திற்க்குமான கனேடியர்கள் அமைப்பினால் வடக்கு மீனவர்கள் பாதிப்புக்கள் தொடர்பில் நேற்றையதினம் பிற்பகல் 6:00 மணியிலிருந்து இரவு 9:00 மணிவரை ஆராயப்பட்டு மீனவர்களையும், கடல் வழங்களையும் அழிக்கின்ற அடிமடி தொழில் போன்ற சட்ட விரோத தொழில்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் அதற்க்கு... Read more »
தியாகி திலீபனின் 35வது நினைவேந்தல் ஊர்தி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு மற்றும் விசுவமடு பகுதியினை நேற்றைய தினம் வந்தடைந்துள்ளது. மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்ட நிலையில், மக்கள் தமது உணர்வு பூர்வமான அஞ்சலியினை செலுத்தியுள்ளனர். பின்னர் மீண்டும் முள்ளியவளை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் ஊடாக வவுனியா... Read more »