பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 14 வயது சிறுமி..! ஐந்து இளைஞர்கள் கைது

பாதுக்க, பின்னவல பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல காவல் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமி சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக பாதுக்க... Read more »

மீண்டும் குறைக்கப்படும் எரிவாயு விலை..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக கடந்த 21ஆம் திகதி... Read more »

பளை இந்திராபுர மக்கள் தினம் சந்திக்கும் சவால்!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்தில் மீள் குடியேற்றப்பட்ட காலத்தில் இருந்து இக்கிராமத்தின் புகையிரத கடவைக்கான பாதுகாப்பு வீதி அமைக்கப்படாமையால்  மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இக்கிராமமானது 2017 ஆம் ஆண்டில் இருந்து கன்னிவெடி அகற்றப்பட்டு மீள் குடியேற்றப்பட்டு வருகின்றது.இக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்ற... Read more »

உலகக்கிண்ணப் போட்டியில் இலவச இசை நிகழ்ச்சி.

கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியின்போது ரசிகர்களைக் கவர்வதற்காக   சர்வதேச நட்சத்திரங்களுடன் இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்த பீபா புதன்கிழமை உறுதியளித்தது. மத்திய டோஹாவில் உள்ள அல் பிடா பார்க், 29 நாட்கள் நடைபெறும் உலகக்  கிண்ண விளையாட்டுகளின் போது, “உலக மற்றும்... Read more »

கடற்படையினர் மீனவர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது – தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் விசனம்.

கடற்படையினர் மீனவர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியதெனவும், எரிபொருள் பெற்றுக்கொடுக்க அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் பிரிதிநிதிகள் ஆர்வம் காட்டாமை தொடர்பிலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் விசனம் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக... Read more »

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மீட்பு…!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான முறையில், இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கடத்தப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. 36 பாரிய மூட்டைகளில் மறைத்து... Read more »

நள்ளிரவில் அநாமதேய தொலைபேசி அழைப்பு. தமிழ்நாட்டில் மத்திய, மாநில உளவுத்துறை தீவிர சோதனை.

ராமேஸ்வரம் செப் 08, ஈழத்தமிழர்கள்   15 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்று  இறங்கி  தனுஷ்கோடி புதிய பாலம் அருகே நிற்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம. நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குறித்த தகவலை கூறியுள்ளார். இதனால் உசாரடைந்த... Read more »

மயக்க மருந்து கொடுத்து  மோதிரத்தை ஆட்டைய போட்ட நூதன திருடர்கள், வடமராட்சியில் சம்பவம்…..!

மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கிய பின் மோதிரத்தை ஆட்டையப் போட்ட சம்பவம் ஒன்று நேற்று   முன்தினம் (06.09.2022) வடமராட்சியில்மந்திகை பகுதியில்  பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. நேற்று முன்தினம்  பிற்பகல்  2.00 மணியளவில் வல்லிபுர கோவில் செல்வதற்கென கூறி  வாடகை ... Read more »