யாழ்.மாநகரின் மத்தியில் கழிவு நீர் வடிகானுக்கு மேல் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர் கொண்டிவருகின்றனர். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர்செல்லும் வாய்க்கால் ஒன்றில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் யாழ் நகரில்... Read more »
யாழ்.நகரில் 3 துவிச்சக்கர வண்டிகளை திருடிய இருவர் தீவகம் – நாரந்தனையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மத்திய பேருந்து நிலையம், யாழ்போதனாவைத்தியசாலை, குருநகர் சின்னகடை சந்தை ஆகிய பகுதிகளில் சைக்கிள்களை திருடிய இருவர் நாராந்தனை பகுதியில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 37... Read more »
வடமாகாண சுகாதார பணிப்பாளர் நியமனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு மாகாணத்தில் தகுதியானவர்கள் இருக்கும் நிலையில் வெளி மாகாணங்களில் இருந்து... Read more »
செல்பி எடுப்பதற்காக நீர் வீழ்ச்சியின் அருகில் சென்றிருந்த இளைஞன் கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பண்டாரவளை ஹல்துமுல்ல – சன்வெளி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் வெலமிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞர்... Read more »