லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்று முன்னர் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கி​ழமை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான புதிய... Read more »

நேர மாற்றத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இன்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுலை மாதம் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று... Read more »

பெட்ரோலை ஏற்றிச் சென்ற பௌசரும் எரிபொருள் இன்றி வீதியில் காத்திருப்பு

முத்துராஜவெல எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோலை ஏற்றிச் சென்ற பௌசரில் எரிபொருள் தீர்ந்ததால் சுமார் 10 மணித்தியாலங்கள் அந்த பௌசர் வழியில் நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது. புத்தளத்தில் உள்ள மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 19,800 லீற்றர் பெட்ரோலை ஏற்றிச் சென்ற தனியார்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜப்பானிய பேராசிரியரை நெகிழ வைத்த பெண் துப்புரவு பணியாளர்

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் தரையில் விழுந்த ஜப்பானிய பேராசிரியர் திருமதி மத்ருனுர ஜுன்கோவின் பணப்பையை விமான நிலைய பெண் துப்புரவு பணியாளர் எடுத்து உரியவரிடம் சேர்ப்பித்தமை அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசாக அமைந்துள்ளது. இலங்கைக்கு வந்த பேராசிரியர் கையடக்கத் தொலைபேசி சிம் அட்டையைப்... Read more »

மருந்துப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை – விசேட வர்த்தமானி வெளியானது

43 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதி விசேட... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் எவ்வாறு கிடைக்கும்…! எதற்காக பயன்படுத்தலாம்.. வெளியான முக்கிய தகவல்

அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடிக்கு நிவாரணமாக சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த தொகையில் எரிபொருள், எரிவாயு அல்லது உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்ய முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின்... Read more »