முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடு….!

முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடு ஒன்று நேற்று 01.08 பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள பூநகரி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாது முறைகேடு இடம்பெற்றுள்ளது. எரிபொருள் தீர்ந்துவிட்டதாக பொதுமக்கள் திருப்பி... Read more »

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கூட்டணியில் மாலைநேர கல்வி திட்டம் ஆரம்பித்து வைப்பு…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் அமெரிக்கன் மிசன் திருச்சபை வளாகத்தில் பிரித்தானியா கனகம்மா அறக்கட்டளை நிதி அனுசரணையில் தரம் 9 மாணவர்களுக்கான விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களை கொண்ட மாலைநேர கல்வி நிலையம் ஒன்று நேற்றைய தினம்  பிற்பகல்... Read more »

மானிப்பாய் ஏஞ்சல் பாடசாலையின் செயற்பாடுகளால் கல்வி உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு…..!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள ஏஞ்சல் தனியார் பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாட்டில் தனது கற்பதற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அவர் தனது முறைப்பாட்டில் குறித்த பாடசாலையில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகல் விண்ணப்பம்... Read more »

முறிகண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR நடைமுறையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில்

முறிகண்டி பார ஊர்திகள் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும்  QR நடைமுறையில் எரிபொருள் நேற்று 01.08. வழங்கப்பட்டது. எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியாக பெற்று சென்றனர். இருப்பில் உள்ள எரிபொருள் தீரும்வரை மக்களிற்கு எரிபொருள் வழங்கப்படும் என பார ஊர்திகள்... Read more »

வடமராட்சியில் கியு ஆர் க்கு பெற்றோல் விநியோகம் பல நூற்றுக்கணக்கானோருக்கு  ஏமாற்றம்…….!

வடமராட்சியில் நேற்றைய தினம் நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையம்.  குஞ்சர் கடை எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் பெட்ரோல் விநியோகம் கியீ ஆர்  அடிப்படையில் வழங்கப்பட்டது. நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினுடைய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கான மக்கள்... Read more »

புத்தளம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

புத்தளம் – கரம்பை பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுரைச்சோலை, தளுவ பகுதியை சேர்ந்த எம்.எல். அமரநாயக்க என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில்,... Read more »

பொலிஸ் அதிகாரியின் எரிபொருள் வியாபாரத்தை தடுத்ததால் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டு! பிரதேச செயலர் விளக்கம்.. |

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் கூறியுள்ளதுடன், தன் மீது அவருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். பொதுமக்கள் சிலரின் எதிர்ப்பினை தொடர்ந்து பிரதேச செயலாரின் இருப்பிடத்தில் பொலிஸார் நடத்திய தேடுதலின்போது 65 லீற்றர்... Read more »

தந்தை மகன் இடையில் மோதல், தந்தை தாக்கியதில் மகன் பலி..!

வாய்த்தர்க்கம முற்றியதில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான மகன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பலாக்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 31 வயதான மகனே உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போதே கொலை சம்பவம்... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைவதற்கு முக கவசம் கட்டாயம்..!

முக கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லும்  எவருக்கும் எரிபொருள் வழங்கப்படாது என எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடைமுறை இன்று  திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்... Read more »