வடமராட்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கும், புலோலியில் சுகாதார துறையினருக்கு மட்டும் பெற்றோல்……!

வடமராட்சியில் உள்ள ஏழு   நிரப்பு நிலையங்களிலும்  அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது. வடமராட்சி குஞ்சம் கடை எரிபொருள் நிரப்பு நிலையம், நெல்லியடி எரிபொருள்  நிரப்பும் நிலையம், மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம், துறைமுகம் கொட்டடி எரிபொருள்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு..! |

யாழ்.போதனா வைத்தியசாலையின் அன்றாட செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள், மற்றும் பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கும் பணிப்பாளருக்கும்... Read more »

இன்றும் நாளையும், மின்வெட்டு இல்லை..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு.

இன்றும்  நாளை  வழமையான மின்  இடம் பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு,வார இறுதிநாட்களான குறித்த இரண்டு நாட்களும் மக்கள் நன்மை கருதி குறித்த மின் வெட்டு இடம் பெறாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more »