இலங்கையில் தொடரும் இராணுவமயமாக்குதல்! பிரித்தானியா கவலை.

பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லாமை மற்றும் பல மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதற்கு பிரித்தானியா கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தீர்மானம் 46/1 இல் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய தூதுவர்... Read more »

அமெரிக்க, கனடா, சுவிஸ் உள்ளிட்ட நாடுகள் நீக்கம்! – ரஷ்யா அதிரடி நடவடிக்கை…!

அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியுள்ளது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சர்வதேச... Read more »

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி போராட்டம்….! 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 49ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.  இந்த நிலையில்,   ஐ.நா முன்றலில் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழின அழிப்பிற்கு நீதி கோரி இந்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பல்வேறு... Read more »

தீவிரமடையும் போர்! – உக்ரைன் மேயர் சுட்டுக்கொலை…!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் கிவ் அருகே உக்ரைன் மேயர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, Hostomel மேயர் உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். Hostomel நகரம் உக்ரேனிய... Read more »

நேட்டோவை சாடிய யுக்ரேன் அதிபர்…!

யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், உலகத் தலைவர்களிடம் “விமானங்கள் பறக்கத் தடை” என்ற தனது வேண்டுகோளை முன்வைத்தார்.அதில், “நாங்கள் மக்கள். எங்களைப் பாதுகாப்பது உங்கள் மனிதாபிமானக் கடமையாகும். அது உங்களால் முடியும்,” என்று கூறினார்.மேலும், “நீங்கள் அதைச்... Read more »

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை….!

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரிய புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை தென் கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தென்கொரியா அரசு தரப்பில், “ வடகொரியா சனிக்கிழமை கடலுக்கு அடியில் ஏவுகணை சோதனை நடத்தியது. தலைநகரிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சோதனையை... Read more »

ரஷ்ய படைகளுக்கு நடுவே நகரைவிட்டுத் தப்பிக்க முயலும் மக்கள்…..!

கீயவ் நகருக்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள இர்பின் நகரம், சமீபத்திய நாட்களில் ரஷ்ய மற்றும் யுக்ரேனிய படைகளின் சண்டையில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. இது ஹோஸ்டோமல் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. குடியிருப்பு கட்டடங்களும் சாலைகளும், பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களால்... Read more »

ரஷ்யாவுடனான போரைத் தவிர்க்க விரும்புகிறோம்” – பிரிட்டன் பாதுகாப்புத் தலைவர் –

போர் தீவிரமடையாமல் இருக்க யுக்ரேன், ஐரோப்பா மற்றும் உலக மக்களுக்கு பிரிட்டன் கடன்பட்டுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்புத் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடாகின் தெரிவித்தார். யுக்ரேன் மக்கள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதை ஏற்றுக்கொண்டவர், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரை பிரிட்டன் விரும்பவில்லை என்றும்... Read more »

உக்ரைனில் விமானங்கள் பறக்க தடை விதித்தால்: ஐரோப்பா மற்றும் உலகிற்கு பேரழிவு!

ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள் போருக்கு சமமானவை என அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமையன்று மொஸ்கோவிற்கு வெளியே ஏரோஃப்ளோட் பணியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ரஷ்யா மீது மேற்கத்தையத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பது போர்ப் பிரகடனத்தைப் போன்றது. ஆனால்... Read more »

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள யுக்ரேன் நகரத்தில் மக்கள் போராட்டம்….!

உலகமெங்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் யுக்ரேனிய நகரமான கெர்சனிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நேற்று காலை சுமார் 2000 பேர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் நகர மையத்தில் அணிவகுத்து, கொடிகளை அசைத்து, யுக்ரேனிய... Read more »