நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் பகுதியில் ஒன்பது பவுண் தங்க நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், வீட்டின் உரிமையாளர் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துவில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அவர் நேற்று காலை பணி நிமித்தமாக வெளியே... Read more »
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் தண்ணீர் எடுக்க முற்பட்டவேளை தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக அறிய முடிகிறது. அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் அப்புத்துறை (வயது 73) என்ற முதியவரே குறித்த... Read more »
நாவலர் மண்டபத்தில் இருந்து யாழ். மாநகர சபை வெளியேறுவதற்கு யாழ். மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் இந்து கலாச்சார திணைக்களம் “ரிட்” மனுத் தாக்கல் நடவடிக்கை எடுத்து வருகிறது. யாழ். மாநகர சபையை நாவலர் மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு வடமாகாண... Read more »
வல்வைவெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர ஆலய15ம்நாள் சோமாஸ்கந்தர் தேர்த்திருவிழா இன்று மிக சிறப்பாக வசந்த மண்டப பூசைகளுடன் இடம் பெற்றது. காலை 8:30 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டப பூசையை தொடர்ந்து பஞ்சரதத்தினிலே சோமாஸ்கந்தர், விநாயகர், முருகன், வாலாம்பிகா, மாணிக்கவாசகர் ஆகிய... Read more »
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் மருந்தாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காமை காரணமாக நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்த சம்பவம் இன்று நீரிழிவு நோயாளர் சிகிச்சை பிரிவில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நீரிழிவு நோய் கிளினிக் வாராந்தம் புதன்கிழமைகளில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினமும் ... Read more »
சிறிலங்கா அரசாங்கத்திடம் இறக்கமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதற்கமைய பச்சைப் பயறு மற்றும் சிவப்பு சீனி என்பவறை இறக்கமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே பயறு மற்றும் சிவப்பு சீனியின் இறக்குமதி தடையை நீக்கி, அவற்றை இறக்குமதி... Read more »
உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படத் தவறினால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனை பெற முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அரசாங்க வருமானங்களை அதிகரிக்குமாறும், அரச நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியம்... Read more »
எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான முன்னேற்றப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று ஊடகங்கள் முன்னிலையில் மத்திய வங்கியின்... Read more »
தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களை துன்புறுத்துவதற்கு பயன்படுவதுடன், நாட்டின் குடிமக்களை அடிமைகளாக மாற்றும் எனவும் அவர்... Read more »
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்... Read more »