கடந்த காலத்தின் மூலம் இனத்தை முன்கொண்டுசெல்ல முடியாது!- தர்மலிங்கம் சித்தார்த்தன்

தமிழர்களின் பலம் ஒற்றுமையாக இருப்பதே என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு யாழ் கொடிகாமத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள்... Read more »

சாதாரணதரப் பரீட்சை பிற்போடப்பட்டது!

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக எதிர்வரும் மே 14 ஆம் திகதி 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க... Read more »

பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 25 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள்... Read more »

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(09.04.2023)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி... Read more »

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குள் கிறிஸ்தவ கும்பல் அடாவடி

யாழில் இயங்கும் பிராந்திய பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின் தலைமையிலான கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டில்... Read more »

மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்த கிண்ணத்தை சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் தனதாக்கியது….!

மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக இடம் பெற்ற உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை  தனதாக்கியது. மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக  பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தின் ஊடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன்... Read more »

மக்களின் அழைப்பின் பெயரில் அம்பன் மணல் அகழ்விடங்களை பார்வையிட்ட சுமந்திரன் எம் பி…..!

யாழ் மாவட்டம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதிலில் மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்ந்த இடம்களை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இன்று காலை நேரடியாக சென்று பார்வையிட்டார். அதன் பின் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பல்வேறு... Read more »

என்.வி.சுப்பிரமணியத்தின் ஊடக சந்திப்பு

நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன், சர்வாதிகார போக்கே காணப்படுவதாகவும் அகில இலங்கை தொழிலாளர் சம்மேளன கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.... Read more »

வெடுக்கனாறு ஆதி சிவன் கோவிலில் சிலை மீண்டும் நிறுவப்படும் யாருடைய அனுமதியும் தேவை இல்லை!! அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா!!

வெடுக்கனாறு ஆதி சிவன் கோவில் பிரச்சனையில் நடந்திருப்பது தவறு அது சிங்கள அறக்கலயே தமிழ் அறக்கலையே யார்  செய்திருந்தாலும் தவறு மீண்டும் வெடுக்கனாறு ஆதி சிவன் கோவிலில் சிலை நிறுவப்படும் அதற்கு ஆளுநருடையதே பிரதமருடைய அனுமதியே பெறவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் டக்கிளஸ்... Read more »

திருக்கோவிலில் கைகுண்டு ஒன்று மீட்பு!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றில் நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (9) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சொந்தமான விடுதிக்கு முன்னால் உள்ள காணியில் சம்பவதினமான  இன்று காலை... Read more »