தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடை!

தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமுலாக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக, குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரம் விசைப்படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்லாது... Read more »

இன்று முதல் சில விசேட பேருந்துகள் மற்றும் தொடரூந்துகள் சேவைகள்!

புத்தாண்டை முன்னிட்டு, தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக, இன்று முதல் சில விசேட தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த விசேட தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களத்தின்... Read more »

சாவல்கட்டில் கத்தி வெட்டு தாக்குதல் – மூவர் வைத்தியசாலையில்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் இடம்பெற்ற தகராறில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்குள் நேற்றையதினம் இடம்பெற்ற தகராறின் போது கத்தி வெட்டுக்கு உள்ளாகி மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை... Read more »

செம்பியன் பற்றில் சிறப்பாக இடம் பெற்ற புதுவருட விளையாட்டு போட்டி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று  அண்ணமார் அறநெறி பள்ளியினரால்  புதுவருட பிறப்பை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டுள்ளன. அறநெறி பாடசாலை ஆசிரியை திருமதி பர்மிகா சுகந்தன் தமலையில் நேற்று பிற்பகள் 2:30. மணொயளவில் செம்பியன் பற்று அண்ணமார் சிவகாமி அம்பாள் ஆலய... Read more »

சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம் பிரதிஷ்டை….!

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயமானது கும்பாபிஷேகத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. பிறந்துள்ள சோபகிருது ஆண்டான நேற்றைய நாளில்(14) சிறைப்பட்டு இருக்கும் காலத்தில் கூட தங்கள்  இறை வழிபாடுகளை தடையின்றி மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர்  சி.அமரசிங்கத்தின்... Read more »

காணி இல்லாத 15ஆயிரம் பேருக்கு காணி வழங்க முன்வராத அரசு சீனாக்கு 700 ஏக்கர் காணி வழங்க முன்வருவது ஏன் – பொது அமைப்புக்கள் கேள்வி

காணி இல்லாத 15ஆயிரம் பேருக்கு காணி வழங்க முன்வராத அரசு சீனாக்கு 700 ஏக்கர் காணி வழங்க முன்வருவது ஏன் என  பொது அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன. கரைச்சி பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாச தலைவர் கருப்பையா ஜெயக்குமார் தெரிவித்தார்.... Read more »

அம்பன் பிங் பொங் விளையாட்டு கழகம் நடாத்திய போட்டிகளில் செல்வா துடுப்பாட்டத்திலும், கயிறிறுத்தலில் உடுத்துறை பாரதியும் வெற்றி- ஆட்டுக்கடா , சேவல்கள் பரிசு….!

அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழகம் புது வருடத்தினை முன்னிட்டி நடாத்திய மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டிகளில் 21 வயதிற்க்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழக முதலாம் இடத்தினையும், அம்பன் சிவனொளி விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது. இதே வேளை... Read more »

கடன் வழங்குநர்களுடன் ஈடுபாட்டை பேண, இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது : ஜனாதிபதி நம்பிக்கை

நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும், ஈடுபாட்டை பேணுவது தொடர்பில், இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான செயன் முறையை ஆரம்பிக்கும் நிகழ்வின் போது, இவ்வாறு குறிப்பிட்டார். இந்தியாவுடன் இணைந்து இந்த முக்கியமான கூட்டத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு,... Read more »

உலக ஜனநாயக தினத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படலாம் என, முன்னாள் தேர்தல் ஆணையாளர் நம்பிக்கை

சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக, முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கையின் இறுதி வரைவு கையளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின், பிரதேச... Read more »

சந்நிதி முருகன் ஆலயத்தில் சோபகிருது புத்தாண்டு பூசைகள்

தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சரியாக பிற்பகல் 2 மணி 03 நிமிடத்துக்கு சோபகிருது புத்தாண்டு பூஜை,  வழிபாடுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றன.     Read more »