இலங்கை தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில்

தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவு போதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி அகவணக்கம் இடம்பெற்றதுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றது. குறித்த... Read more »

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிப்பு…! (video)

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் இடம் பெற்றது இலங்கையில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட  ஈழத் தமிழர்களை   முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் உலக தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களால் மே 18ஆம்... Read more »

ஒற்றையாட்சி முறையில் 75 வருடமாக சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மீது அடக்குமுறை — தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்!!

ஆங்கிலேயர் இந்த நாட்டை சிங்கள தேசத்திடம் கையளித்து 75 வருடங்களாக ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் கீழே தமிழர்களை அடக்கும் முகமாக சிங்கள பேரினவாத அரசு செயற்பட்டு வருகின்றது. எனவே சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பை கொண்டுவரும் பட்சத்தில் தான் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியம் என... Read more »

காவத்தையில் இருந்து வானில் கடத்தி வந்த போது தப்பி ஓடிவந்து பொலிசாரிடம் சரணடைந்து பொய் கூறிய 17 சிறுவன் கைது – மட்டக்களப்பில் சம்பவம்!!

காவத்தையில் தாய் ஒருவர் 17 வயதுடைய தனது மகளை ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்துவருமாறு அனுப்பிய நிலையில் பணத்தை தொலைத்துவிட்ட சிறுவன் வீடு செல்ல பயங்காரணமாக அங்கிருந்து மட்டக்களப்பிற்கு தப்பி ஓடிவந்து  தன்னை காவத்தையில் இருந்து வான் ஒன்றில் கடத்திவரப்பட்ட நிலையில் வானில் இருந்து... Read more »

மட்டக்களப்பு கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பு கிரான் பிள்ளையார் ஆலய முன்றில் ‘கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’  எனும் தலைப்பில் இன்று வியாழக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் உயிர்நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றிஅ ஞ்சலி செலுத்தினர். தமிழரசு கட்சி கிரான் கிளை தலைவர் சி.சண்முகநாதன்  ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த... Read more »

மட்டு குருக்கள் மடத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 3 பேர் கொண்ட இளைஞர் குழுவை சுற்றிவளைப்பு ஒருவர் மடக்கி பிடிப்பு இருவர் தப்பி ஓட்டம் !!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குருக்கள்மடம் பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடாடிய 3 பேர் கொண்ட இளைஞர்கள் கொண்ட குழுவை பொதுமக்கள் சுற்றிவளைத்தபோது இருவர் தப்பி ஓடிய நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மடக்கிபிடித்து நப்புடைப்பு செய்த நிலையில் பொலிசாரிடம்  ஒப்படைத்த சம்பவம்... Read more »

இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள்!

அரச புலனாய்வு சேவை மற்றும் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையின் மூலம், பெருந்தொகை போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற உள்ளூர்  மீன்பிடி இழுவைப் படகு  ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடலில்  வைத்தே குறித்த படகு கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின்  பேரில்... Read more »

தனுஷ்க மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 கைவிடப்பட்டுள்ளன. 32 வயதான தனுஷ்க குணதிலக ரி20... Read more »

14 ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று!

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம்... Read more »

அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை!

அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க... Read more »