வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு

இலங்கை போலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 25.05.2023 கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து போலீஸ் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில்... Read more »

புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்திய கான்ஸ்டபிள் – வேடிக்கை பார்த்த உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி

இன்றையதினம் தையிட்டியில் தனியார் காணியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றில், குறித்த விகாரைக்கு எதிரான போராட்டம் ஜனநாயக ரீதியில் இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களையும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த, கான்ஸ்டபிள் தரமுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்... Read more »

ஏறாவூரில் சிஜடி விசாரணை இடம்பெற்றுவரும் தனது காணியை நா. உறுப்பினர் ரிஷாட் பதுயுதீன்; செயலாளர் சபீக் போலி ஆவணங்கள் தயாரித்து கோடிக்கணக்கில் விற்பனை– ஆமி முகைதீன் குற்றச்சாட்டு!!

உயிர்த ஞாயிறு  தற்கொலை குண்டுதாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விடுதலையான ஆமி முகைதீனுக்கு சொந்தமான 39 ஏக்கர் காணி தொடர்பாக சிஜடி விசாரணை இடம்பெற்று வரும் அந்த காணியை நா. உறுப்பினர் ரிஷாட் பதுயுதீன்; செயலாளர் சபீக் போலி ஆவணங்களை முடித்து அதனை... Read more »

மட்டக்களப்பு மியான்குளத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை கஞ்சாசெடி மற்றும் உள்ளூர் துப்பாக்கியுடன் 3 பேர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான் குளப்பகுதில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று வியாழக்கிழமை (25) முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3; உள்ளூர் துப்பாக்கி மற்றும் கஞ்சா செடிகளுடன் 3 பேரை கைது செய்ததுடன் 2 பெரல் கோடாவை மீட்டு அழித்துள்ளதாக... Read more »

பிடியாணை சந்தேகநபர் கசிப்புடன் கைது! (video)

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் வைத்து 23 வயதுடைய நபர் ஒருவர் இன்றையதினம் 20 லீட்டர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளதாகவும்,... Read more »

அரிசி, மாவு, சீனி விலை குறித்து வெளியான அறிவிப்பு!

நாட்டில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ள போதிலும், அந்த உணவுகளின் சில்லறை விலை குறையாததால், நுகர்வோர் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெல் விலை குறைந்தாலும், சந்தையில் ஒரு கிலோ அரிசி 180 ரூபா... Read more »

ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா மற்றும் ஜப்பான் – இலங்கை சங்கம் இணைந்து டோக்கியோவில் நடத்திய காலை உணவு சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கலந்து கொண்டார். Read more »

மதில் மேல் இருக்கும் ஆமைகள் ? – ஆய்வாளர் நிலாந்தன்

மற்றொரு மே 18ம் கடந்து போய்விட்டது.இது பதினாலாவது மே18.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் அரசியல் எதுவரை முன்னேறியிருக்கிறது?அல்லது எங்கே தேங்கி நிற்கிறது? மே 18ஐத் தமிழ்த்தரப்பு எவ்வாறு அனுஷ்டிக்கிறது என்பதிலிருந்தே ஒரு மதிப்பீட்டுக்கு வரலாம்.அது ஒரு தேசிய... Read more »

நீரில் மூழ்கி பெண்ணொருவர் பலி!

திருகோணமலை-எத்தாபெந்திவெவ குளத்திற்கு குளிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (24.05.2023) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஆர்.சியந்தாசந்ரகாந்தி‌ (47 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வடக்கு ஆளுநரால் புதிய வேலைத்திட்டம்

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டம்-ஆளுநர் சார்ள்ஸ் ஆரம்பித்தார்! வடக்கு மாகாணத்தில் காணப்படும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை, ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்ற பின்னர் தமது முதல் பணியாக அவர் இந்த வேலைத்திட்டத்தை உருவாக்கும்... Read more »