யாழ்.வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 15 பவுண் நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டிற்குள் இரு கொள்ளையர்கள்... Read more »
யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து வழிப்பறி கும்பல் கடைத் திறப்புகள் வைக்கப்பட்டிருந்த பையை பறித்து சென்றுள்ளது நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் யாழ். நகரில் உள்ள பிரபல நகை கடையின் உரிமையாளர்... Read more »
சமஷ்டி கட்டமைப்பு உள்ள நாடுகளே அபிவிருத்தி அடைந்துள்ளன என் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சிமாற்ற கோரிக்கைகளுக்காக அல்லாமல் ஆட்சி கட்டமைப்பு மாற்றத்திற்கான போராட்டத்தையே தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் நேற்று அவர நடாத்திய ஊடக மாநட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
அம்பாறை – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீடு ஒன்றின் கதவை உடைத்து அங்கிருந்த 3 தாலிக்கொடிகள் உட்பட 54 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஆலையடிவேம்பு பிரதான வீதி... Read more »
மருத்துவமனைகளில் பல பொருட்கள் இல்லாதநிலை அல்லது போதியளவு இல்லாத நிலை காணப்படுகின்றது. முக்கியமாக நான் எதிர்கொள்கின்ற, நான் மட்டுமல்ல அனைத்து குழந்தை நல மருத்துவர்களும் முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம். எங்களிடம் பிறந்த குழந்தைகள் சுவாசிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஈடிடியுப்கள் இல்லை(ETtubes) கொழும்பு வைத்தியசாலை ஒன்றின் மருத்துவர்... Read more »
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசியலமைப்பில் அவசரத் திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று இலங்கையின் பிரபல சட்டத்தரணிகளான பிசி ரொமேஸ்டி சில்வா மற்றும் மனோகர டி சில்வா ஆகியோர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். ரொமேஸ் டி சில்வா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு,... Read more »
நாணயச்சபை உறுப்பினர்களுடன் பணியாற்ற மத்திய வங்கி ஆளுநர் தயாராக இருப்பதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி நந்தலால் வீரசேகரா விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட... Read more »
தண்டவாளம் சேதமடைந்ததால் கடலோரப் புகையிரத பாதையில் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பலாங்கொட மற்றும் பலபிட்டிக்கு இடையிலான புகையிரத பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு கோட்டையில் இருந்து பெலியத்த நோக்கி பயணத்தை ஆரம்பித்த... Read more »
துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர், பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் அச்சுவேலி – தெல்லிப்பழை வீதியில் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது. அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரட்ணம் (வயது-72) என்ற முதியவரே சம்பவ இடத்தில்... Read more »
கொட்டும் மழையையும் பாராது கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவர்களுக்கு 60 வயதுக்கு உட்பட்ட வயோதிப தம்பதியொன்று, 500 மழை கோட்டுகளை விநியோகித்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆர்ப்பாட்டத்தில் தன்னார்வ தொண்டார்கள் மதிய உணவு, தண்ணீர் போத்தல்களை விநியோகித்தமையும்... Read more »