உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 735 பேர் இதுவரை கைது!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், குழுவில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு... Read more »

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் வேதியியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் இயற்கை எய்தினார்.. |

யாழ்.பல்கலைகழக உயிர் வேதியியல் துறைத் தலைவரும், மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் உயிரிழந்துள்ளார். யாழ்.உடுப்பிட்டியை சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவராவார். மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக இருந்தபோது கலையரங்கம் மற்றும் பரீட்சை மண்டபம் உள்ளிட்ட பல வசதிகளை... Read more »

சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையம் முற்றுகை, எரிபொருட்களும் கைப்பற்றப்பட்டது…!

பெருமளவு எரிபொருளை பதுக்கிவைத்து, விற்பனை உரிமம் இல்லாமல் அதிகவிலைக்கு விற்பனை செய்துவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைதான சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 245 லீற்றர் டீசல், 478 லீற்றர் பெற்றொல்,  80 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன... Read more »

சாரதி துாங்கியதால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.. |

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெற்று பியர் போத்தல்களுடன் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனமே விபத்திற்குள்ளானது. சாரதி உறங்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் புதுவருட சந்தை….!

2022 ம் ஆண்டிற்க்கான சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், புத்தாண்டு சந்தையும் அண்மையில்  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கண்காட்சியினை யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் தி.விஸ்வரூபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதில் வடமராட்சி கிழக்கில் சுயதொழில்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை அமைப்பாளரினால் விளையாட்டுக் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

கல்விளான் சுழிபுரம் வின் ஸ்ரார் (Wine Star Sports Club) விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) என்ற அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவம் ரூபா 20,000/= பெறுமதியுடைய விளையாட்டுப்... Read more »

கொட்டும் மழையில் விண்ணதிரும் கோஷங்களுடன் கொழும்பு காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றதுடன்,தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு... Read more »

பொதுவான நோக்கத்துக்காகவே 42 பேரும் ஒன்றிணைந்துள்ளோம் – சுசில் பிரேமஜயந்த.

அரசியலமைப்புக்கு அமைவாக அதேபோன்று நாட்டில் காணப்படும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பிலேயே நாம் கலந்துரையாடி வருகின்றோம் என்று, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை... Read more »

பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐ.தே.க கோரிக்கை.

நாணயத்தை மாற்றியமைப்பது மற்றும் வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்துவது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரவுள்ளது. இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அக்கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 148ஆவது பிரிவின் கீழ், பொது... Read more »