யாழ்.பல்கலை பேராசிரியர் எடுத்த தவறான முடிவு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க தவறான முடிவெடுத்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.பல்கலைக்கழகத்தின் துறையொன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்த நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது துறைத்தலைவர்... Read more »

வெளிநாட்டில் இலங்கையர்கள் 10 பேர் கைது.

அஜர்பைஜானில் இலங்கையர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 12ம் திகதி இரவு 10:00 மணியளவில் அஜர்பைஜானின் புசுலியில் உள்ள போயுக் பெஹ்மென்லி கிராமத்திற்கு அருகிலுள்ள எல்லையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த அனைவரும் கைது... Read more »

மாணவர் விசா – பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட விசேட அறிவிப்பு.

மாணவர் விசா தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாணவர் விசாக்களுக்கு முன்னுரிமை மற்றும் உயர் முன்னுரிமை விசாக்கள் கிடைப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த சில வாரங்களில் அதிக தேவையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,... Read more »

கொழும்பில் பாரிய போராட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்….!

கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊடகங்களிடம் இந்த விடயத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. பொது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு கோரி போராட்டங்களை... Read more »

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை…..! நா.வர்ணகுலசிங்கம்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை என வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான  நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் நேற்று (16.08.2022) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து... Read more »

கிளிநாச்சியில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலான கலந்துரையாடல்…!

கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று  பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநாச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி... Read more »

இலங்கை அனைத்துலக மருத்துவநல அமைப்பினால் மதிய உணவு வழங்கும் செயற்திட்டம்.

இலங்கை அனைத்துலக மருத்துவநல அமைப்பினால் மதிய உணவு வழங்கும் செயற்திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராமப்புற பாடசைாலகளில் கல்வி கற்கும் 700 மாணவர்களிற்கு குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் சர்வதேச மற்றும் ஊள்ளுர் தொண்டு நிறுவனங்கள் ஊடாக... Read more »

கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்த தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்த தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்களையும், பொருளாதாரத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முழங்காவில் ஆதார வைத்திய சாலைக்கு மருந்து பொருட்கள் வழங்கிவைப்பு………!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முழங்காவில்  ஆதார வைத்தியசாலைக்கு ரூபா 540430/-  பெறுமதியான மருத்துப்  பொருள்கள் நேற்றைய தினம் (16/08/2022) வழங்கி வைக்கப்பட்டன .   தற்போது நாட்டில் ஏற்பட்ட மருந்துப்  பொருள்களின் பற்றாக்குறையை  கருத்தில் கொண்டு குறித்த மருத்துவமனை அத்தியட்சகரான மருத்துவர் க. செல்வநாதனிடம் தொண்டமனாறு... Read more »

கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில்  ஐம்பொன் நகைகள் திருட்டு…..!

யாழ்ப்பபாணம் வடமராட்சி கி ழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கப்பபலேந்தி மதாவுக்கு அணிவிக்கப்பட்ட ஐம் பொன்னாலான நகைகள் திருட்டுப் போயுள்ளன.  குறித்த  சம்பவம் நேற்று (16.08.2022) இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த 14.ம் 15ம் ஆகிய நட்கள்  இடம் பெற்றன..இதற்காக ... Read more »