யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம் பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் செயல்பாடு பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் மறைந்துள்ள தமிழ் ஆளுமைகளுக்கான விருது... Read more »
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்... Read more »
முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்யுமாறு வேல்ஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது போல பிரித்தானியாவும் விதிக்க... Read more »
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொண்டுவரப்படும் நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை... Read more »
யாழ்.கோண்டாவில் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 23 வயதான இளைஞன் ஒருவன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் – வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த இரகசிய தகலையடுத்து, உடனடியாக இளைஞனை மடக்கிய பொலிஸார்... Read more »
யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களினால் நேற்று புதன்கிழமை 17/08/2022க்கு முன் திகதி இடப்பட்ட எரிபொருள் விநியோகக் கடிதங்கள் எவையும் செல்லுபடியாகாது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான... Read more »
யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் டீசலை பெறாதவர்கள் உடனடியாக அதனை பெற்றுக் கொள்ளும்படி மாவட்ட உதவி கமநல ஆணையாளர் எஸ்.நிஷாந்தன் அறிவித்தல் விடுத்திருக்கின்றார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி அறிவிப்பை விடுத்திருக்கின்றார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில்... Read more »
யாழ்.மாவட்ட பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான சுமார் 200 மெற்ரிக் தொன் யூரியா நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்தது. ஒவ்வொன்றும் 50 கிலோ எடை கொண்ட 4000 மூடைகள் யாழ் கோண்டாவில் உள்ள விவசாய உரக் களஞ்சிய சாலையை வந்தடைந்தது. வரவேற்குப் நிகழ்வில்... Read more »
நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் உயிரிழந்த பூசகர் ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 34 வயதுடைய பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை திருநெல்வேலியில் உள்ள நண்பர் வீடொன்றுக்குச் சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்து... Read more »
புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த இரு சிறுமிகளை கடத்தியமை மற்றும் பாலியல் உறவில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் துர்நடத்தையில் ஈடுபட்ட இரு சிறுமிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற... Read more »