
கோண்டாவில் – வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த இரகசிய தகலையடுத்து,
உடனடியாக இளைஞனை மடக்கிய பொலிஸார் ஒரு தொகை போதை மாத்திரைகள் மற்றும் போதை மாத்திரை வியாபாரத்தினால் கிடைத்த பணம் ஆகியவற்றை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்