இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் வாக்குறுதி

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர்,... Read more »

அரச அதிகாரிகளின் சம்பளம் – நிதியமைச்சுக்கு சென்ற பரிந்துரை

பல முக்கிய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் சம்பளத்தை மீளாய்வு செய்யுமாறு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளன. மின்சார சபை, லிட்ரோ நிறுவனம், துறைமுக அதிகார சபை, தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலர் அசாதாரண... Read more »

யாழில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கும் போது அதிகாலையில்  உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து... Read more »

கனடாவில் தமிழர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி

கனடாவின் – Ajax நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிய சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக சரண்!

போதைப் பொருளுடன் கைதாகி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது தப்பி ஓடிய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தப்பி ஓடிய சந்தேக நபருடன் தேடப்பட்டுவந்த மற்றொரு நபரும் இணைந்து சட்டத்தரணி ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதேவேளை குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து... Read more »

புத்தூரில் விமானப்படை புலனாய்வாளர்களால் ஒருவர் கைது…!

யாழ்.புத்துார் – ஆவரங்கால் பகுதியில் சுமார் 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆவரங்கால் கிழக்கு – புத்துார் பகுதியை சேர்ந்த 43 வயதான நபர் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்டவரையும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை... Read more »

அரச பேருந்து மோதியதில் வயோதிபர் பலி!

இ.போ.ச பேருந்து மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த 74 வயதான முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து... Read more »

யாழ்.சுன்னாகத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகக முயற்சி, போதை அடிமை தப்பியோட்டம்!

யாழ்.சுன்னாகம் பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய போதை அடிமையான 25 வயதான இளைஞன் தலைமறைவாகி உள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தொிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பாதிக்கப்பட்ட மாணவி குறித்த இளைஞனை... Read more »

வடக்கில் கனமழை! 22 அல்லது 23ம் திகதிகளில் நடுத்தர அளவிலான புயல் தாக்கும் அபாயம் – நா.பிரதீபராஜா.. |

முல்லைத்தீவுக்கு கிழக்காக 1100 கிலோ மீற்றர் தொலைவில் மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி நாளை 20ம் திகதி தாழமுக்கமாக மாறும் வாய்ப்புக்கள் உள்ளதாக கூறியுள்ள யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா,  இது மேலும் விருத்தியடைந்து 22.10.2022 அல்லது 23.10.2022 அளவில் நடுத்தர... Read more »

நெடுங்கேணியில் இளம் பெண் சுட்டுக்கொலை…!மக்கள் மத்தியில் அச்சம்.

வவுனியா வடக்கு – நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 21 வயதான இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.  நெடுங்கேணி, பகுதியில் வீட்டில் இருந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தபோது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த... Read more »